367
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கள்ளிப்பாளையம் என்ற ஊருக்குள் வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் திருட வந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். இதனால் 3 பேர் தப்பி ஓடிய ஒருவர் மட்டும் ஊர் மக்களிட...

335
தருமபுரியை அடுத்த சவுளூர் பகுதியில் நடந்து சென்ற வடமாநில நபரை, குழந்தையைக் கடத்த வந்தவர் என்று நினைத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், அவரை...

379
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போதையில் வடமாநில இளைஞர் ஒருவர் செல்போனுடன் நடந்து சென்ற போது குழந்தைக் கடத்தல் வதந்தியால் அவரை பொதுமக்கள் சூழ்ந்து தாக்கினர். காவல் நிலையம் அழைத்துச் சென்...

366
ராசிபுரம் பாலப்பாளையம் பகுதியில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் சந்தேகத்திற்கு இனமாக சுற்றித்திரிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்குள்ள ஒரு வீட்டிற்குள் சென்று குழந்தையை தூக்கிச் செல்ல முயன்றதா...

4433
ஜோலார் பேட்டை ரெயில் நிலையத்தில் ஒரே ஒரு ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மட்டுமே பணியில் இருந்ததால், முன்பதிவு பெட்டியில் வட இந்திய தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பு குறித்து பெண் புகார் அளித்தும் ஒன்றும் செய...

2506
சென்னை பூக்கடை சுங்கத்துறை அலுவலகத்தில் நடந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர் பணிக்கான தேர்வில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில்  ஸ்பை புளூடூத் இயர் பாக்ஸ் மூலம் கேள்விக்கான பதிலை பெற்று முறைகேட...

1473
தனுஷ்கோடி மற்றும் இலங்கை கடற்பரப்பில் கஞ்சா பொட்டலங்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்குவது குறித்து, மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு மிக அருகே தனுஷ்கோடி இருப்பதா...



BIG STORY